ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இவர் பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது வென்றவர். இதன் பிறகு நடிகர் தனுஷ், விஷாலுடன் நடித்த அவர் தமிழில் வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து கன்னடத்தில் நடித்தார். இந்நிலையில், நடிகைகளாக இருந்து இயக்குநரான நடிகைகள் ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, ரேவதி, லட்சுமி ராமகிருஷ்ணன் வரிசையில் பிரியாமணியும் இயக்குநராக முடிவெடுத்துள்ளார். நடிகர் சுதீப் நடிக்க தமிழி, கன்னடம், மலையாளத்தில் தயாராகும் படத்தை நடிகை பிரியாமணி இயக்க உள்ளார். இந்த படத்திற்காக நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.