ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் ராம்கோபால் வர்மா, பாலிவுட்டில் எந்த படமும் இயக்கவில்லை. மீண்டும் எப்போதும் பாலிவுட்டில் படம் இயக்கப் போகிறீர்கள் என அவரிடமே கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர் நான் பாலிவுட்டிற்கு எப்போது திரும்புகிறேனோ, அப்போது அமிதாப் பச்சனை வைத்து சர்கார் படத்தின் 3ம் பாகத்தை இயக்குவேன் என தெரிவித்தார். இதற்கு முன் ராம் கோபால் வர்மா இயக்கிய சர்கார் மற்றும் சர்கார் 2 ஆகிய படங்கள் வர்த்த ரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது தென்னிந்தியாவில் சில படங்களை ராம் கோபால் வர்மா இயக்கி வருகிறார்.