ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இரண்டெழுத்து சரித்திர படம் ஏமாற்றி விட்டதால் தளபதி நடிகர் தற்போது நடித்து வரும் பட விசயத்தில் ரொம்ப உஷாராக இருந்து வருகிறார். அதாவது, கதையை முதலில் சொன்னபடியே படமாக்க வேண்டும். எந்தவகையிலும் காம்பரமைஸ் கூடாது என்று அந்த மூன்றெழுத்து டைரக்டருக்கு கண்டிசன் போட்டுள்ளாராம்.
அதோடு, ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் அனைத்து காட்சிகளையும் எடிட் செய்து தனது பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறியிருப்பவர், அதில் நிறைய காட்சிகளில் கரெக்சன் சொல்லியிருக்கிறாராம். அதனால், மொத்த ஸ்கிரிப்ட்டையும் படமாக்கிய பிறகு கடைசியாக தளபதி சுட்டிக்காட்டிய பல காட்சிகளை ரீ-ஷூட் பண்ணப்போகிறாராம் அந்த இளவட்ட டைரக்டர்.