'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
2010ம் ஆண்டு பிரகாஷ் ஜா இயக்கத்தில் வெளியான படம் 'ராஜ்நீதி'. அஜய் தேவ்கன், நாணா பட்டேக்கர், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பலரது நடிப்பில் மல்டி ஸ்டார் படமாக வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் பிரகாஷ்ஜா. இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ''ராஜ்நீதி'' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளேன், விரைவில் இது நடக்கும். 2010ம் ஆண்டு முதல்பாகம் வந்தது. தற்போதைய சூழலில் நிறைய அரசியல் மாற்றங்கள் வந்துள்ளன. கதை முழு வடிவம் பெற்றவுடன் இதன் வேலைகள் தொடங்கும் என்று கூறியுள்ளார்.