டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் சினிமா உலகின் கனவு கண்ணனாக விளங்கும் ரன்பீர் கபூர் இதுவரை பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் வலம் வந்ததில்லை. இந்நிலையில், தீபிகா படுகோனே ரன்பீரிடம் இருவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் தமாஷா படத்தின் டிவிட்டர் லிங்க்கை கேட்டுள்ளார். அதற்கு ரன்பீர் திருதிருவென முழிக்க அவர் எந்த ஒரு சமூக வலை தளங்களிலும் தனது ரசிகர்களுக்காக இணைப்பில் இல்லை என்பது தெரியவந்ததுள்ளது. இதனை தொடர்ந்து, வெகு சீக்கிரம் இன்ஸ்டாகிராமில் தனது முதல் கணக்கை தொடங்க உள்ளாராம். ஆனால் அதையும் தன்னால் பயன்படுத்த இயலாது தனது குழுவால் பராமரிக்கப்படும் என்று கூறியுள்ளார் ரன்பீர்.