ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷமிதாப் படத்திற்கு பிறகு ''கி அண்ட் கா'' படத்தை இயக்கியுள்ளார் பால்கி. அர்ஜூன் கபூர், கரீனா கபூர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது. இப்படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார் நடிகை கரீனா. இதுப்பற்றி கரீனா கபூர் கூறியுள்ளதாவது... ஆகஸ்ட் 1ம் தேதி, ''கி அண்ட் கா'' படத்தில் நடிக்க தொடங்கினேன், அக்டோபர் மாதம் தான் படத்தின் ஷூட்டிங் முடிந்தது. கிட்டத்தட்ட மூன்றரை மாதங்கள் இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றேன். இது ஒரு ரொமாண்ட்டிக் படம். இதுவரை நான் அர்ஜூன் கபூர் நடித்தது கிடையாது, முதன்முறையாக அவருடன் நடித்துள்ளேன், எங்களுக்கு இடையேயான கெமஸ்ட்ரி நன்றாக ஒர்க்-அவுட்டாகியுள்ளது. ரசிகர்கள் நிச்சயமாக ரசிப்பார்கள், நானும், அர்ஜூனும் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.