ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சாரியா. இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார், இந்த முறை அவர் சிக்கியிருப்பது கொஞ்சம் விவகாரமான பிரச்னையில்... அபிஜித் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லோகந்த்வாலா பகுதியில் நடைபெற்ற துர்கா பூஜையின் போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அபிஜித், தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அபிஜித் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.