இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகர் வடிவேலு மீது நாமக்கல் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது வடிவேலு அவதூறாக பேட்டி அளித்ததாக கூறி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வடிவேலு நடிகர் சங்க தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தனது பாணியில், நடிகர் சங்கத்தை காணோம் என பேட்டி அளித்தார். வடிவேலுவின் இந்த கருத்து அவதூறானது என கூறி நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் என்பவர் நாமக்கல் கோர்ட்டில், அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.