'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், நேற்று தனது 73வது பிறந்தநாளை பத்திரிகையாளர்கள் முன்னிலையில், கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமிதாப், ஷாரூக்கான், சல்மான் கான், அமீர்கான் மூன்று பேரும் நிறைய பேருக்கு உத்வேகமாக இருக்கிறார்கள் என்று அவர்களை பெருமைப்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில், மூன்றுபேரும் தங்களது வேலையை சிறப்பாக செய்கின்றனர். அவர்கள் இப்போது இருப்பது போன்றே எப்போதும் இருக்க வேண்டும், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் இவ்வாறே இருக்க வேண்டும். பெரும்பாலான மக்களின் உத்வேகமாக இவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.