ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சங்கம் தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், சரத்குமார் அணியினரும், விஷால் அணியினரும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக விஷாலின் பாண்டவர் அணியினர் தமிழகம் முழுக்க உள்ள நாடக நடிகர்களிடம் ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை என ஊர் ஊராக சுற்றி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷால் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளார் நடிகர் சரத்குமார்.
சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரத்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் சங்கத்தில் தான் ஊழல் செய்ததாக தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி பிரச்சாரம் செய்வதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.