ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிங் இஸ் பிலிங் படத்திற்கு பிறகு பிரபுதேவா, சைப் அலிகானை இயக்க இருப்பதாகவும், இப்படத்தை ஏக்தா கபூர் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று முறை வாய்ப்பு வந்தும் முதன்முறையாக ஏக்தா கபூரின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் சைப். மேலும் இப்படத்தில் பிரபுதேவா சைப் உடன் ஷாகித்தையும் இணைத்து நடிக்க வைக்க எண்ணினார். ஆனால் அது முடியவில்லை, ஆகையால் தற்போது சைப்பை மட்டும் இயக்குகிறார். இந்தப்படத்தில் சைப், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், அடுத்தாண்டு படத்தை துவக்க எண்ணியுள்ளனர்.