'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய், ஜாஸ்பா படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார். தற்போது இப்படத்தை புரொமோஷன் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா. சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஜாஸ்பா படத்தை புரொமோட் செய்தார் ஐஸ்வர்யா. அப்போது அவர் பேசும்போது... ராஜா ஹிந்துஸ்தானி படத்திலேயே நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்தசமயம் நான் படித்து கொண்டு இருந்தேன், அதனால் அப்போது என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன்பின்னர் நான் உலக அழகி பட்டம் வென்றேன், பின்னர் சினிமா வாய்ப்பு வந்தது என்றார்.