தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சச்சினுடன் ஒரேயொரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் புன்னகை இளவரசி சினேகாவின் நீண்ட நாள் ஆசையாம். உலக கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வென்றிருக்கும் இந்திய அணி, உலக கோப்பையை சச்சினுக்கு சமர்ப்பித்து கவுரவித்துள்ளது. இந்நிலையில் சச்சின் பற்றி சினேகா அளித்துள்ள பேட்டியில், சச்சினுடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார். நான் சச்சினின் பரம ரசிகை. வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் லிக்கரை தொட மாட்டேன் என்று தன்னோட அப்பாவுக்கு சச்சின் சத்தியம் பண்ணிக் கொடுத்ததா படிச்சிருக்கேன். ஒரு மதுபான நிறுவனம் 20 கோடி ரூபாய் கொடுத்து தங்கள் விளம்பரத்தில் நடிக்கச் சொன்னப்போ, சச்சின் உறுதியா மறுத்துட்டாராம். அப்படிப்பட்ட சச்சின் கூட போட்டோ எடுக்கத்தான் எனக்கு நீண்டநாள் ஆசை, என்று கூறியிருக்கிறார் சினேகா.