தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் (ஐஎஸ்எல்) வருகிற அக்டோபர் 3ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. துவக்க விழாவை பிரமாண்டமாக நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யாராய் நடனமாடுகிறார். அவருடன் இணைந்து சென்னை மற்றும் மும்பையை சேர்ந்த நடன கலைஞர்கள் ஆடுகிறார்கள்.
இறுதிப்போட்டிகள் மற்றும் நிறைவு விழா டிசம்பர் 20ந் தேதி மும்பையில் நடக்க இருக்கிறது. அதில் இன்னொரு முக்கிய பாலிவுட் நடிகையின் நடனம் இடம்பெறுகிறது. அவர் யார் என்பதை அறிவிக்கவில்லை. ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு பொது மேடைகளில் நடனமாடுவதில்லை. சில தொண்டு நிறுவனங்களுக்காக பேஷன் ஷோக்களில் கேட்வாக் போட்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யாராயின் நடனத்தை நேரடியாக காண ரசிகர்களிடையே ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.