டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிகே படத்திற்கு பிறகு அமீர்கான் நடித்து வரும் படம் ''டங்கல்''. மல்யுத்த வீரராக, நான்கு பெண் பிள்ளைகளுக்கு அப்பாவாக, முற்றிலும் வித்தியாசமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறார் அமீர்கான். இப்படத்தில் அமீர்கானின் மனைவியாக முதலில் மல்லிகா ஷெராவத் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை. தான் ஏன் இந்தப்படத்தில் நடிக்கவில்லை என்று மல்லிகா தற்போது கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது... டங்கல் படத்தில் அமீர்கானின் மனைவியாக நடிக்க, நடிகை தேர்வு நடந்தபோது நானும் அதில் கலந்து கொண்டேன். எல்லோருக்கும் என்னை பிடித்திருந்தது. ஆனால் நான்கு பெண் பிள்ளைகளுக்கு அம்மாவாக எனது தோற்றம் செட்டாகவில்லை, அதனால் தான் இந்தப்படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று கூறியுள்ளார்.