மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட் நடிகரும், மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக தற்போது சிறைவாசம் அனுபவித்து வருபவருமான சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கிறார் பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. தற்போது இந்தப்படம் என்ன நிலைமையில் இருக்கிறது என்று இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... தற்போது படத்தின் கதை கிட்டத்தட்ட ரெடியாகிவிட்டது. அடுத்தாண்டு படப்பிடிப்பை துவங்குகிறோம். ரன்பீர் இதில் நடிக்க இருக்கிறார் என்றவரிடம், சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு ரன்பீர் சரியானவர் தானா என்று கேட்டால், என்னைப்பொறுத்த வரை என் கதைக்கு அவர் சரியான தேர்வு தான், அவரை மாற்றும் எண்ணமில்லை. படத்திற்கு தத் என்று பெயர் வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.