அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கவுரி ஷிண்டே அடுத்து இயக்க இருக்கும் வாக் அன் டாக் படத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதத்தில் துவங்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது, டைரக்டர் ஆனந்த் எல்.ராய் தான் இயக்கும் படத்தில் ஷாருக்கானுடன் நடிக்க தீபிகா படுகோனேவையும் ஆலியா பட்டையும் அணுகி உள்ளாராம். கத்ரினா மேரி ஜான் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்க உள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் ஆனந்த்தின் கோரிக்கையை ஏற்று தீபிகாவும், ஆலியாவும் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக எந்த தகவலும் இல்லை. இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.