ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அனுராக் காஷ்யாப் இயக்கத்தில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான படம் பாம்பே வெல்வெட். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. படம் ஏன் சரியாக போகவில்லை என்பதற்கு இப்படத்தின் ஹீரோவான ரன்பீர் கபூர் இப்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது... பாம்பே வெல்வெட், பேஷாராம் உள்ளிட்ட படங்களில் நான் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பாம்பே வெல்வெட் படம் சரியாக போகவில்லை. இதற்கு முக்கிய காரணம் படத்தில் பாடல்கள் இல்லாதது மற்றும் படத்திற்கான புரொமோஷன்களும் சரியாக செய்யப்படாதது தான்.. என்று கூறியுள்ளார்.