தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கரீனா கபூர். இவர் பாகிஸ்தானின் பிரபல இயக்குநரான சோகிப் மன்சூரின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குதா கி லய், போல் போன்ற படங்களை இயக்கியிருப்பவர் சோகிப். இவரது இயக்கத்தில் கரீனா நடிக்க ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கரீனாவுக்காக பாகிஸ்தானிலிருந்து படம் இயக்க விரைவில் இந்தியா வர இருக்கிறார் சோகிப். தற்போது ஹீரோயினை மையப்படுத்திய கதை ஒன்றை இயக்கி வருகிறார் சோகிப். இந்தப்படத்தை அடுத்து கரீனாவின் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.