வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இயக்குநர் வஸந்த் மூன்றுபேர் மூன்று காதல் என்று மூன்று கதைகளை வைத்து ஏற்கெனவே படமாக்கினார். படம் பெரிதாக வெற்றிபெறவில்லை. இப்போது இதேபோல புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். சிவரஞ்சனியும் மூன்று பெண்களும் என்கிற பெயரில் புதிய படத்தை இயக்குகிறார். சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன் ஆகிய மூன்று வெவ்வேறு வகை எழுத்தாளர்களின் நாவல்களிலிருந்து கதையைக் எடுத்து முழுப் படமாக உருவாக்கவுள்ளாராம். ஏற்கெனவே தண்ணீர் படம் இயக்கியது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லையே.