தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்டு பேசப்பட்டவர் ஜெயம்ரவியின் அண்ணனான ஜெயம்ராஜா. இனி அவர் மோகன்ராஜாவாம். மோகன்ராஜா முதன் முதலில் சுயமாக கதை உருவாக்கி எடுத்துள்ள படம் தனி ஒருவன்.
இப்படம் பற்றி., பேசும்போது இது எனக்குள் பலநாள் ஏன் நான்கு ஆண்டுகளாக பதியம் போட்டு வைத்திருந்த கதை. நாமாக சொந்தமாக சுயமாக சிந்தித்து காப்பி அடிக்காமல் எடுக்க வேண்டும் என்று எனக்குள் ஒரு வேகம். அப்படி உருவானது தான் தனி ஒருவன் .இந்தக் கதையின் ஆதாரம், மூலம் எல்லாமே பத்திரிகைச் செய்திகள்தான் நம்மூர்களில் பத்திரிகைச் செய்திகளில் அவ்வளவு சினிமாக் கதைக்கான கருக்கள் ,கதைகள் ,தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. மக்கள் அதைப் படித்துவிட்டு தூக்கிப் போட்டு விடுகிறார்களே தவிர தொடர்ந்து சிந்திப்பதில்லை செயல்படுவதில்லை.எப்போதும் பத்திரிகைகள் தங்கள் கடமையை ஆற்றி வருகின்றன. ஆனால் படிக்கிறவர்கள் எதுவும் செய்வதில்லை. "என்றார். சாக்லேட் பாய் இமேஜ் கொண்ட அரவிந்தசாமியை வில்லனாக்கியது ஏன்? என்ற போது