பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
விஷால் ஏற்கெனவே மூன்று போலீஸ் கதைகளில் நடித்து இருந்தாலும் பாயும்புலி யிலும் போலீஸ் கதையில்தான் நடித்து இருக்கிறார். இதற்கு முன் பாண்டியநாடு படத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்தவர், இப்போது இதில் நடித்துள்ளார். அதில் பயந்த சுபாவமுள்ளவராக நடித்தார். இதில் பயமறியாத புலியாக நடித்திருக்கிறார். படத்தில் ஒரு போலீஸ் கொல்லப்படுகிறார். காரணமானவர்களைக் கண்டு பிடித்து என்கவுன்டர் செய்வதுதான் விஷாலின் வேலை. இதில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருக்கிறார் எல்லா படங்களின் கதையையும் தன் விருப்பப்படி சுதந்திரமாக எழுதிய சுசீந்திரன் இதில்மட்டும் விஷாலை மனதில் வைத்துதான் கதை எழுதினாராம்.