'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்துள்ளதற்கு, நடிகர் பிரபு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக, நடிகர் பிரபு கூறியதாவது, முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை கேட்டு உச்சிகுளிர்ந்து போனேன். முதல்வரின் இந்த அறிவிப்பு, என்னை மட்டுமல்லாது என் குடும்பத்தை சார்ந்த அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவிற்கு, அண்ணன் ராம்குமார், விக்ரம் பிரபு மற்றும் சிவாஜியின் ரசிகர்கள் சார்பாக, இதயப்பூர்வ ;நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக பிரபு கூறியுள்ளார்.