இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சஞ்சய் தத்திற்கு, எரவாடா சிறை நிர்வாகம், 30 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
பாலிவுட் நடிகரும், மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடையவருமான சஞ்சய் தத், எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரின் சிறைவாசம், விரைவில் முடிவடைய உள்ள நிலையில், சிறை நிர்வாகம், 30 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி்யுள்ளது.
மகளுக்கு மூக்கு ஆபரேசன் செய்ய இருப்பதையொட்டியே, சஞ்சய் தத், இந்த பரோலிற்கு விண்ணப்பித்திருந்தார். சஞ்சய் தத்தின் இம்மனு, 2 நாட்களுக்கு முன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்னும் சில தினங்களில், அவர் சிறையிலிருந்து வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.