ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடல்புறா, நாகலிங்கம், தேசிய பறவை, நடிகை, நானே வருவேன், போன்ற படங்களை இயக்கி நடித்தவர் பாபு கணேஷ். இவர் இயக்கும் படங்களில் தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை எடிட்டிங் உள்பட 14 வேலைகளை செய்வார். இதற்காக கின்னஸ் விருதும் பெற்றுள்ளார்.
தற்போது பாபுகணேஷ் காட்டுபுறா என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இதில் அவரது மகன் ரிஷிகாந்தை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். ரிஷிகாந்த் நடிகர்கள் விளையாடும் சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதனிக்கா, சவுகந்தி, ஹீரோயினாக நடிக்கிறார்கள்.
காட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவங்களை கொண்ட பேய் படம். சென்னை, பாண்டிச்சேரி, ஐதராபாத், தலக்கோணம், மற்று-ம் இலங்கையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் படம் வெளிவர இருக்கிறது.