தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கொல்லபுடி சீனிவாஸ் அறக்கட்டளையின் விருது விழா வழங்கும் சென்னையில் நடந்தது. இதில் க்யூ படத்தின் இயக்குநர் சஞ்சீவ் குப்தாவுக்கு சிறந்த புதுமுக இயக்குநர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை சுஹாசினி, நடிகர் சித்தார்த், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இந்தி திரைப்பட இயக்குநர் பராகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார். விருதை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வழங்கினார்.
விழாவில் சுஹாசினி பேசும்போது, கார்த்திக் சுப்பராஜின் விசிறி நான். முதல் படத்திலேயே அவர் என்னைக் கவர்ந்து விட்டார். நீங்கள் உங்கள் ஸ்டைலிலேயே படம் பண்ணுங்க. மணிரத்னம் மாதிரியெல்லாம் செய்யணும்னு நினைக்காதீங்க. உங்களுக்குன்னு உள்ள ஸ்டைலில் செய்யுங்க போதும்" என்று அறிவுரை கூறினார். அதை சிரித்துக் கொண்டே கார்த்திக் சுப்பராஜும் ஆமோதித்தார்.