'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பல இயக்குநர்கள் சொந்தப்படம் தயாரிப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்கள்தான்! ஒன்று... சொந்தமாக படம் தயாரித்தால் மொத்த லாபமும் நமக்கே கிடைக்கும் என்ற நல்லெண்ணம். இரண்டு.. அவரை வைத்து வேறு தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க முன்வராமல் போனதால் தானே தயாரிப்பாளராக மாறுவார்கள். இயக்குநர் வெங்கட்பிரபு தற்போது தயாரிப்பாளராக மாறி சொந்தப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் தயாரிப்பாளரானதற்கு என்ன காரணம்?
சூர்யாவை வைத்து இவர் இயக்கிய மாசு என்கிற மாசிலாமணி ப்ளாப். அப்படத்தின் படு தோல்வி காரணமாக வெங்கட்பிரபுவை வைத்து படம் எடுக்க எண்ணி ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்தவர்கள் எல்லாம் என ஓட்டம் எடுத்தனர். இந்நிலையில் பட வாய்ப்பில்லாமல் இருக்கும் நிலைக்குத்தள்ளப்பட்ட வெங்கட்பிரபு தானே தயாரிப்பாளராக மாறி மிக மிக லோ பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் ஹன்சிகா நாயகி.