ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்ப்படம் என்ற படத்தில் ஹீரோவானவர் மிர்ச்சி சிவா. அதன்பிறகு கலகலப்பு, தில்லுமுல்லு, யா யா, வணக்கம் சென்னை ஆகிய படங்களில் நடித்தவர், இப்போது மசாலா படம், 144 ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் சில படங்களின் கதையைக் கேட்டு அதில் இடம்பெறற சில வசனங்களை பிடிக்காமலும் அந்த படங்களில் நடிக்க மறுத்துள்ளாராம் சிவா.
அதாவது, தான் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் நாம்தான் மற்ற கேரக்டர்களை கலாய்க்க வேண்டும். கெட்ட வார்த்தைகளால் திட்ட வேண்டும் என்று நினைக்கிறாராம் அவர். அப்படியில்லாமல் மற்ற கேரக்டர்கள் தன்னை ஓவராக கலாய்ப்பது போன்று வசனங்கள் இருந்தால் அந்த படங்களை அவர் ஏற்றுக்கொள்வதில்லையாம்.