டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட குஷ்பு, அதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து செய்தி தொடர்பாளர் பொறுப்பு வகித்து வருகிறார். அதையடுத்து எப்போதும் போலவே உட்கட்சிக்காரர்கள் ஒரு கருத்து சொன்னாலும், தனக்கு தோன்றும் எதிர் கருத்துக்களை அவர் வழக்கம்போல் துணிச்சலாக கூறி வருகிறார். அந்தவகையில், பூரண மது விலக்கை கொண்டு வரவேண்டும் என்று தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உள்பட பல கட்சிகள் கோஷம் எழுப்பி வருகின்றனர். அதோடு கடையடைப்பு போராட்டங்களும் நடத்தியுள்ளன.
ஆனால் இதுபற்றி குஷ்பு அளித்துள்ள பேட்டியில், பூரண மது விலக்கு கொண்டு வரவேண்டும் என்ற சொல்வது சாத்தியமானதல்ல என்று கூறியுள்ளார். ராகுல் காந்தி தனி மது கொள்கை வகுக்கப்படும் என்று சொல்கிறார் என்றால் அந்த திட்டத்துக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.