ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட குஷ்பு, அதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து செய்தி தொடர்பாளர் பொறுப்பு வகித்து வருகிறார். அதையடுத்து எப்போதும் போலவே உட்கட்சிக்காரர்கள் ஒரு கருத்து சொன்னாலும், தனக்கு தோன்றும் எதிர் கருத்துக்களை அவர் வழக்கம்போல் துணிச்சலாக கூறி வருகிறார். அந்தவகையில், பூரண மது விலக்கை கொண்டு வரவேண்டும் என்று தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உள்பட பல கட்சிகள் கோஷம் எழுப்பி வருகின்றனர். அதோடு கடையடைப்பு போராட்டங்களும் நடத்தியுள்ளன.
ஆனால் இதுபற்றி குஷ்பு அளித்துள்ள பேட்டியில், பூரண மது விலக்கு கொண்டு வரவேண்டும் என்ற சொல்வது சாத்தியமானதல்ல என்று கூறியுள்ளார். ராகுல் காந்தி தனி மது கொள்கை வகுக்கப்படும் என்று சொல்கிறார் என்றால் அந்த திட்டத்துக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.