ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
'பாகுபலி' என்ற சரித்திரப் படத்தை சினிமாவை வழக்கமாகப் பார்க்கும் பலரும் ஏறக்குறைய பார்த்துவிட்டிருப்பார்கள். தெலுங்கு நட்சத்திரங்கள் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு சரித்திரப் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது ஆச்சரியமான ஒன்றுதான். இத்துடன் சரித்திர சீசன் முடிந்து விடப் போவதில்லை. அடுத்த மாதம் 4ம் தேதி அனுஷ்கா, மகாராணியாக நடித்துள்ள 'ருத்ரமாதேவி' திரைப்படம் வரப் போகிறது. அதற்கடுத்து ஸ்ரீதேவியும் மகாராணியாக நடித்துள்ள 'புலி' படம் வரப் போகிறது. ஆக, இரண்டு சரித்திரப்படங்களை அடுத்தடுத்து நமது ரசிகர்கள் பார்த்து ரசிக்க உள்ளார்கள்.