'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நாட்டில் எது நடந்தாலும் உடனே அதை வைத்து முடிந்த வரைக்கும் பெயரை வாங்கத் துடிப்பவர்களாக சிலர் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் எது நடந்தாலும் அந்த பிரச்சனைக்கு ஏற்ப ஆதரவு கொடுத்தோ, எதிர்ப்புக் குரல் கொடுத்தோ தங்களை செய்திகளில் வரவைத்துவிடுவார்கள். அப்துல் கலாம் மறைவின் போது பல நட்சத்திரங்களும் தங்களது அனுதாபத்தைத் தெரிவிக்கும் வகையில் டிவிட்டரிலாவது அனுதாபத்தைத் தெரிவித்தார்கள். அவர்களாவது பரவாயில்லை, பலருக்கு அதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை.
அந்த சமயத்தில் கேரளாவில் நாய்கள் கொல்லப்படுவதை எதிர்த்து விஷால் உள்ளிட்டவர்கள் போராட்டமும் நடத்தினார்கள். நாய்கள் கொல்லப்படுவதை ஆதரிப்பவர்களுக்கு எதிராக பகிரங்கமாகவே தனது எதிர்ப்புக்களையும் த்ரிஷா பதிவு செய்தார்.