ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்பு பற்றி எப்போதும் வம்பு செய்திகளுக்கு பஞ்சமில்லை. அவர் எது பேசினால் பிரச்னையில் முடியும் அல்லது பிரச்னையாக்கி விடுகிறார்கள். அவரது வாலு படம் எப்போது வெளிவரும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. வாலு வந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என்று முகநூலில் கலாய்க்கிறார்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம். சிம்பு பிறர் நடிக்கும் படத்துக்கு பாடியும் கொடுக்கிறார் அப்படி வல்லதேசம் என்கிற படத்துக்கு ஒரு ப்ரோமோ பாடலைப் பாடியிருந்தார். பாடலில் சிம்பு தோன்றிப் பாடுவார். அப்போது ஒரு வரி பாடும் போது அந்தப்பட ஆடியோ விழாவில் பலரும் களுக்கென்று சிரித்து விட்டார்கள்.
எவ்வளவு தட்டி விட்டாலும் எழுந்து வருவோம் என்பது தான் அந்த வரி. படத்துக்காக எழுதப்படாலும் சிம்பு பாடியதால் சிரிப்பாகி விட்டது. இது தான் சிம்பு ராசி!