இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் டி.வி எப்போதுமே புதிய புதிய கான்செப்டுகளை கொண்டு நிகழ்ச்சி தயாரிப்பது வழக்கம். அந்த வரிசையில அடுத்து விஜய் டி.வி செய்ய இருப்பது ஒரு ஆபூர்வமான காரியம். பிரபல எழுத்தாளர்களின் மிகச் சிறந்த கதைகளை படமாக்கி வருகிறது. அவை சில எபிசோட்கள் மட்டும் வரும் குறுந் தொடர்களாக ஒளிபரப்பாக இருக்கிறது. ஜெயகாந்தன், அசோகமித்ரன், பிரபஞ்சன், புதுமை பித்தன், சுஜாதா உள்ளிட் பல பிரபலமான எழுத்தாளர்களின் கதைகள் படமாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு விஜய் சித்திரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி பற்றிய புரமோவில் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் நிகழ்ச்சி பற்றி பேசியிருக்கிறார். வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி முதல் ஒளிபரப்பாகலாம் என சேனல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.