ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தங்களுடன் யார் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று கதாநாயக நடிகர்கள் சிபாரிசு செய்வது அன்று முதல் இன்று வரை உள்ள வழக்கம். இந்த வழக்கத்தின்படி தான் இன்றுவரை கதாநாயகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கதாநாயக நடிகரின் விருப்பம் பார்த்துதான் ஜோடியை முடிவு செய்வார்கள். ஆனால் கதாநாயகர்கள் பேட்டி கொடுக்கும் போது தன்னுடன் நடிக்கும் நடிகை யாரென்று தெரியாது படப்பிடிப்பு போய்த்தான் பார்த்தேன் என்று பொய் சொல்வார்கள். ஆனால் ஜெயம்ரவி இவர்களில் விதிவிலக்கு சகலகலா வல்லவன் படத்தில் அஞ்சலியை சிபாரிசு செய்தது தான்தாதென்று பத்திரிகையாளர் மத்தியிலேயே ஒப்புக் கொண்டார். இது சரிதானே என்று இயக்குநர் சுராஜையும் சாட்சிக்கு அழைத்துக் கொண்டு கேட்டார் சினிமாவில் உண்மை சொல்பவர்களும் இருக்கிறார்கள்.