ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் |
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் பாகுபலி என்ற படத்தை இரண்டரை ஆண்டுகளாக படமாக்கியவர் ராஜமவுலி. ஒவ்வொரு நாளும் ஸ்பாட்டில் 2500 நடிகர் நடிகைகளை வைத்து வேலை வாங்கியிருக்கிறார். அதோடு, பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சுதீப் என பல பிரபல கலைஞர்களை அப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். பிரமாண்ட படம் என்பதால், ஒவ்வொரு நாளும் ராஜமவுலியின் யூனிட் படப்பிடிப்பு தளத்தில் கடினமாக உழைத்திருக்கிறார்கள். ஆனால், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளோ, கேமரா முன்பு வராத நேரம் போக மற்ற நேரங்களில் ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருந்தார்களாம். அதைப்பார்க்கும் ராஜமவுலிக்கு சொல்ல முடியாத அளவுக்கு டென்சனாம்.