வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
வட இந்திய சேனல் ஒன்றில் பிரபலமாக ஔிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்தமுறை இந்த நிகழ்ச்சியை பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் ஏற்று நடத்தினார். இந்த முறை பாலிவுட்டின் கவர்ச்சி குயின் லேடி சன்னி லியோன் ஏற்று நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக நடிகை சன்னி லியோனுக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம் தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. அதனால் இவ்வளவு பெரிய தொகையை அளித்துள்ளனர். மேலும் இந்தமுறை நிகழ்ச்சியை இன்னும் புதுமையாகவும் நடத்த இருக்கிறார்களாம். ஏற்கனவே சென்சார் இன்றி ஔிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இப்போது சன்னி லியோன் வேறு வர போகிறார். என்ன நடக்க போகிறதோ...?!