டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கல்கி எழுதிய மிகப்பெரிய நாவலான பொன்னியின் செல்வன் கதை 50 சதவிகித வரலாற்று உண்மைகளை தழுவி எழுதப்பட்டதாகும். இந்த நாவலை படித்த அனைவரையும் பாதித்திருக்கிறது. அதன்காரணமாக இந்த கதையை திரைவடிவமாக்க வேண்டும் என்று முன்பு கமல், மணிரத்னம் போன்றவர்கள்கூட முயற்சி செய்ததுண்டு. ஆனால் அது நடைபெறவில்லை. இந்த நிலையில்தான் தற்போது சரவண ராஜா என்பவர் பொன்னியின் செல்வன் படத்தை 2டி அனிமேசன் படமாக தயாரித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.