'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
திருநாள் படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்து வருகிறார் ஜோமல்லூரி. இப்படத்தில் அவருக்கு இதுவரை நடித்ததில் பெரிய பாத்திரமாம். சுமார் 50 காட்சிகளில் வந்து படத்தில் பெரும்பங்கு வகிக்கிறாராம் ஜோ. திருநாளில் நயன்தாராவுடன் காம்பினேஷனில் நிறைய காட்சிகள் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. எந்த ஊடகங்களைப் பார்த்தாலும் படித்தாலும் நயன்தாரா பற்றி நல்ல, கெட்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை பற்றிய எந்த சலனமும் பதற்றமும் இல்லாமல் தானுண்டு, தன்வேலையுண்டு என்று நயன்தாரா இருப்பதை எண்ணி வியப்பாக இருக்கிறதாம் ஜோமல்லூரிக்கு.