இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
என்னை அறிந்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு, அஜித்குமார், தற்போது சிறுத்தை, வீரம் படங்களை இயக்கிய சிவாவின் இயக்கத்திலான படத்தில் நடித்து வருகிறார்.
சென்னையில் துவங்கிய இப்படத்தின் சூட்டிங், அடுத்த கட்ட படப்பிடிப்பு இத்தாலிக்கும் நடைபெற்ற நிலையில், இறுதி்கட்ட படப்பிடிப்பு, கோல்கட்டாவில் விரைவில் துவங்க உள்ளது.
படப்பிடிப்பினிடையே, அப்புக்குட்டி மற்றும் ஸ்ருதியை போட்டோ ஷூட் செய்தது என பிஸியாக இருந்த அஜித், கே.வி.ஆனந்திடம் புதுப்படம் குறித்து விவாதித்ததாகவும், விரைவில் புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, புதுப்படம் குறித்த தகவலை, இருதரப்பினரும் மறுத்துள்ளனர்.