ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் 'அச்சமுண்டு அச்சமுண்டு' மற்றும் மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'பெருச்சாழி' ஆகிய படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இவர் பிரசன்னாவை ஹீரோவாக்கி பிரசன்னா என்ற புதிய இயக்குநரை வைத்து கல்யாண சமையல்சாதம் என்ற படத்தைத் தயாரித்தார். கல்யாண சமையல் சாதம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்நிலையில் தமிழில் தானே இயக்கி ஒரு படத்தைத் தயாரிக்கிறார். அருண் வைத்தியநாதன் அடுத்து இயக்கும் படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப்படத்தில் வித்தியாசமான போலீஸ் அதிகாரி வேடமெற்று நடிக்கிறார்அர்ஜுன்.