ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு நடித்த ஜிகர்தண்டா, காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் ஆகிய படங்கள் சித்தார்த்துக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. அதிலும் ஜிகர்தண்டா வெற்றி பெற்றபோதும் அந்த வெற்றி பாபி சிம்ஹாவுக்கே சென்று விட்டது. அதனால் பெரிசாக எதிர்பார்த்த படம் ஏமாற்றி விட்டதே என்று பீல் பண்ணிக்கொண்டிருந்த சித்தார்த், இப்போதும் தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்.சியின் அரண்மனை-2வில் நடிப்பதால் கொஞ்சம் உற்சாகமாகியிருக்கிறார்.