டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரமலான் மாதத்தை முன்னிட்டு, 100 இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து அளித்துள்ளார் நடிகர் விஜய். சிம்புதேவனின் ''புலி'' படத்தை முடித்துவிட்ட விஜய், அடுத்தப்படியாக அட்லீ இயக்கத்தில், புதிய படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் தற்போது இஸ்லாமியர்களின் முக்கியமான மாதமான ரமலான் மாதம் நடந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் நோன்பு ஏற்பது வழக்கம். இப்படி நோன்பு ஏற்பவர்களுக்கு நமது மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் இப்தார் விருந்தளிப்பது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட முதல்வர் ஜெயலலிதா இப்தார் விருந்தளித்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யும் இப்தார் விருந்து அளித்துள்ளார். 100 இஸ்லாமிய சகோதரர்களுக்கு அவர் இப்தார் விருந்து வைத்தார். கூடவே விஜய்யும் அவர்களுடன் சேர்ந்து விருந்தை ஏற்று கொண்டார்.