'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்திலான அடுத்த படத்தில், நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் பொருட்டு, மணிரத்னம் - கார்த்தி இடையேயான சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில், புதுப்படம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் மாதத்தில் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த "ஆய்த எழுத்து" படத்தில், கார்த்தி உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். இதன்பின்னரே, அமீரின் இயக்கத்திலான "பருத்திவீரன்" படத்தின் மூலம், கார்த்தி கோலிவுட்டில் நடிகராக அறிமுகமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.