ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தான் விரைவில் படங்களில் நடிக்க இருப்பதாக, நடிகை பூஜா பட் கூறியுள்ளார். பாலிவுட் மட்டுமல்லாது மற்ற மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை பூஜாபட். முன்னணி இடத்தில் இருந்தபோதே, நடிப்பை சிறிதுசிறிதாக கைவிட்டு, பட தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் முழுக்கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படியே செயல்படவும் துவங்கினார். இந்நிலையில், தான் மீண்டும் படங்களில் நடிக்க இருப்பதாகவும், விரைவில் என்னை வெள்ளித்திரையில் காணலாம் என்று பூஜா பட் கூறியுள்ளார்.