இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற பேச்சாளர்களை மேடையேற்றும் நிகழ்ச்சிகளுக்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும நீயா நானா நிகழ்ச்சி பெரிய அளவில் ரீச்சாகியிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நேயர்கள் தங்களது சொந்த வாழ்க்கை அனுபவங்களை தைரியமாக பகிர்ந்து கொண்டு வருவதோடு, நாளுக்கு நாள் அதுபோன்று மேடையேறி சொந்த கருத்துக்களை சொல்ல நேயர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது வேந்தர் டிவியிலும் நேயர்களை மேடையேற்றி பேச வைக்கும் ஒரு புதிய நிகழ்ச்சியை தொடங்குகிறார்கள்.