இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
மலைச்சாரல், மோகமுள், வான்மதி, காதல் கோட்டை, பாரதி என படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தங்கர்பச்சான், அழகி படத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி , களவாடிய பொழுதுகள் ஆகிய படங்களை இயக்கினார். இதில் பிரபுதேவா-பூமிகா ஜோடி சேர்ந்து நடித்த களவாடிய பொழுதுகள் படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதற்கான முயற்சிகளை பலமுறை எடுத்து தோற்று விட்ட தங்கர்பச்சான் அதையடுத்து படமே இயக்கவில்லை. ஆனால் சில சிறந்த படங்கள் குறித்த உரையாடலை சினிமா வட்டார நண்பர்களிடம் நடத்தி வருகிறார்.