நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க தான் ஆவலாக இருப்பதாக, நடிகை ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார். ரெமோ டி சோஷா இயக்கத்தில், சமீபத்தில் வெளியான ஏபிசிடி 2 படத்தில், பிரபுதேவா உடன் இணைந்து ஸ்ரத்தா கபூர் நடித்திருந்தார். இப்படம் குறித்து ஸ்ரத்தா கபூர் கூறியதாவது, பிரபுதேவா சிறந்த நடிகர். அவர் ஒரு லெஜண்ட், அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவருடன் இணைந்து நடித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே என் கனவு என்று ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.