சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
நான் நடிக்கும் படங்களில், எனது நடிப்பு, மக்களுக்கு நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் வகையிலான கேரக்டர்களிலேயே நடிக்க தனக்கு விருப்பம் என்று நடிகை தபு கூறியுள்ளார். நிஷாந்த் காமத் இயக்கத்தில், அஜய் தேவ்கன் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷ்யம் படத்தில், தபு, போலீஸ் உயர் அதிகாரி மீரா தேஷ்முக் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த கேரக்டர் குறித்து, தபு கூறியதாவது, த்ரிஷ்யம் படத்தில் தனது கேரக்டர், ஆண் நடிகர்களால் எளிதாக செய்துவிடமுடியும், ஆனால், அந்த கேரக்டர் பெண்களுக்கு அவ்வளவு எளிதானதல்ல. படத்தின் வசனகர்த்தா, அந்த கேரக்டரை, பெண்ணை முன்னிலைப்படுத்தி வசனம் எழுதியுள்ளார். அந்த கேரக்டரில் தான் நடித்திருப்பது தான் செய்த பாக்கியமே. இந்த கேரக்டரில் தனது நடிப்பு தற்போது மட்டுமல்லாது, நீண்ட காலங்கள் அளவிற்கும் பேசப்படும் என்று தபு கூறினார்.