ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நடிகை பிரியங்கா சோப்ரா, உற்சாகத்தில் இருக்கிறார். சமூக வலைதளமான, 'டுவிட்டர்'ல், இவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கை, 1 கோடியை தொட்டுள்ளது தான் இதற்கு காரணம்.
'என்மீது இவ்வளவு பேர் அன்பு வைத்துள்ளனர் என்பதை நினைத்து பார்க்கும்போது, ஆனந்த
கண்ணீர் வருகிறது. நான் நடிகையாக இருப்பது தான் இதற்கு காரணம். என் நடிப்பு பற்றி உடனுக்குடன் விமர்சித்து, ஆலோசனை வழங்கும் ரசிகர்களுக்கு, எப்படி கைமாறு செய்யப் போகிறேனோ தெரியவில்லை' என, நிஜமாகவே ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் பிரியங்கா.